Join a series of live upanyasams and music by scholars and devotees from around the world, twice a week.
நடந்தவள் ஏற்றம்
சிறை இருந்தவள் ஏற்றம் அறிவோம். நடந்தவன் ஏற்றமும் அறிவோம். இது என்ன நடந்தவள் ஏற்றம்? கொடியவள் தன் சொற்கொண்ட தயரதன் பெருமாளை காட்டுக்குச் செல்ல நியமிக்க, தான் மட்டும் செல்ல வேணும் என நினைத்தவனை பிராட்டி மறுதலிக்க, காட்டில் உள்ள கடினங்களை எம்பெருமான் அவளுக்கு எடுத்துரைத்தான். மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது, காடென்பது