சிறை இருந்தவள் ஏற்றம் அறிவோம். நடந்தவன் ஏற்றமும் அறிவோம். இது என்ன நடந்தவள் ஏற்றம்? கொடியவள் தன் சொற்கொண்ட தயரதன் பெருமாளை காட்டுக்குச் செல்ல நியமிக்க, தான் மட்டும் செல்ல வேணும் என நினைத்தவனை பிராட்டி மறுதலிக்க, காட்டில் உள்ள கடினங்களை எம்பெருமான் அவளுக்கு எடுத்துரைத்தான். மார்க்கா லதா கண்டக ஸம்பூர்ணா: – அதாவது, காடென்பது
Nalayira Divyaprabandham – Moondram Ayiram
Third thousand verses of Four ThousandBook Released Words broken down for easy reading and matching to the meanings of poorvacharya vyakhyanams. Pauses matching to Sri U Ve Puttur Krishnaswami Iyengar Swami’s work. Includes differences in words (pAda bedham), adivaravu and
பிராட்டி செய்யும் ஹிம்ஸை
என்ன? இந்த தலைப்பு சரி தானா? இப்படிச் சொல்வது தகுமா? கருணையே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியார் ஹிம்ஸை செய்வாளா? கருணா க்ஷமாதீந் குணாந் த்வயி க்ருத்வா என்றார் பராசர பட்டர். அவரே கருணை விழி விழிக்க ஒண்ணாது என்று நம்பெருமாளிடத்திலும் விண்ணப்பித்தாரிறே. ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா என்றார் வேதாந்த தேசிகன். அகில ஜகந் மாதரம், அஸ்மந்
குறையும் நிறையும்
ஒரு ஆசார்யன் தன்னுடைய சிஷ்யனுக்கு எம்பெருமான் மற்றும் பிராட்டியினுடைய பெருமைகளையும், சேதனனுடைய சிறுமையையும் பரக்க உபதேசித்து வந்தார். சிஷ்யனுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. சேதனனுக்கு ஒரு தனிப் பெருமை சொல்ல வேண்டும். ஆனால் அதோடு நிற்காமல் அவ்வேளையிலேயே எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் ஒரு குறையும் சொல்ல வேண்டும் என்று ஆசார்யனிடத்தில் விண்ணப்பித்தான். இப்படிக் கேட்கும் சிஷ்யனுக்கு
Sri or Srimad
There are those that use Sri Ramayanam and then there are others who use Srimad Ramayanam.What is the difference between thes two and which one was preferred by Srivaishnava acharyas? Sri is the name for Sridevi. In Mumukshuppadi, Pillai Lokachariar