அரக்கர் செய்த உதவி 0

விபரீதமாய்த் தலைப்பு அமைப்பதே நமக்கு வழக்கமாகி விட்டது போலும். ஆகையால் இந்த தலைப்பு யாருக்கும் ஆச்சரியம் விளைவிக்காது எனத் தோன்றுகிறது. இருந்தாலும், ராக்ஷசர்கள் என்பவர்கள் ஸஹாயம் என்றொன்று செய்வார்களா, அப்படிச் செய்தார்கள் என்றால் அதை யாருக்குச் செய்தார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன. இதைச் சிறிது ஆராய்வோம். அரக்கர்கள் தங்களுக்குள் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டார்கள் என்று